கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது.. வருகைப்பதிவு குறைந்த மாணவர் மனு தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!
சென்னை: கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது என சென்னை…
விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து துன்புறுத்திய எஸ்.ஐ. சுதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: 2018ம் ஆண்டு நெல்லை மாவட்டம் சிவாலாப்பேரி காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு…
ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் வெற்றி பெற முடியும்.. ஜெயக்குமார் சிரிப்பு அரசியல்வாதி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திருப்பூர்: ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருப்பூரில்…
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.ராஜமாணிக்கம் நியமனம்
சென்னை: லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
சிவகங்கையில் ஆழிமதுரை கிராமத்தில் உள்ள கண்மாய் நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும்…
தமிழ்நாட்டின் நிதி எங்கே? ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோலம் போட்டு தமிழக மக்கள் எதிர்ப்பு : வீட்டுக்கு வீடு எழுந்த எதிர்ப்பு குரலால் பரபரப்பு
சென்னை: தமிழ்நாட்டின் நிதி எங்கே? இந்தியை திணிக்காதே என்று ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோலம்…
வாழ்வாதாரம் உறுதிக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக ‘சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம்’ இயற்ற வேண்டும் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை
சென்னை: வாழ்வாதாரம் உறுதிக்கும் – பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக ‘சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம்’…
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு
மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார…
திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள் போல?: ஐகோர்ட் கிளை காட்டம்!!
மதுரை: திருப்பரங்குன்றம் வழிபாட்டுத் தலம் தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…