எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது…
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்பிரமணியம் விடுவித்து பொதுச்செயலாளர் துரைமுருகன்…
சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிகளில் மாற்றம் செய்தது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும்: கல்வியாளர்கள் கண்டனம்
சென்னை: சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என்பது கூட்டாட்சி தத்துவத்தை…
மண் திருட்டில் லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் பட்டியல் வலைத்தளங்களில் வைரல்
விருதுநகர்: விருதுநகர் – சாத்தூர் இடையே இ.குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க சிப்காட் சார்பில் 1,500…
ஸ்பெயினில் நடந்த பந்தயத்தில் பங்கேற்றபோது கார் விபத்தில் சிக்கிய அஜித் உயிர் தப்பினார்
சென்னை: தமிழில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடித்து வரும் ‘குட் பேட்…
ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு…
ஓராண்டு பணி மனநிறைவை தந்தது எதிர்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின், புதிதாக கட்டமைக்கப்பட்ட சர்க்கிள், வட்ட நிர்வாகிகள்…
குஜராத், கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைத்திட வேண்டும்: அரசுக்கு பொன்குமார் கோரிக்கை
சென்னை: கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு தலைவர் பொன்குமார் அளித்த பேட்டி: பொறியாளர் கவுன்சில்…
சொகுசு கார்களில் சென்று 7 வீடுகளில் சுமார் 200 பவுன் நகை திருடிய ஞானசேகரன்: திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், தனிப்படை போலீசார், குற்றவாளி…