மின்சாரம் தாக்கி தம்பதி, பாட்டி பலி 2 பேர் படுகாயம்
விருதுநகர்: விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் 45வது நாள் பூஜை…
துணை முதல்வர் பதவி பற்றி அதிமுகவுடன் பேசப்பட்டதா? நயினார் நாகேந்திரன் பேட்டி
நெல்லை: அதிமுகவிடம் துணை முதல்வர் பதவி பற்றி பேச்சுவார்த்தை நடந்ததா என்று பாஜ மாநில தலைவர்…
காட்டு யானைகள் அடிக்கடி விசிட் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு அனுமதி ‘கட்’
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. இத்தலமானது வனத்துறை கட்டுப்பாட்டில்…
ஒளிமயமான முன்னேற்றம் காண ஆதிதிராவிட மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒளிமயமான முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணைநிற்கும்…
கேளம்பாக்கம்; சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் அகற்றம்
திருப்போரூர்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம்…
ஆந்திரா பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் சிட்ரப்பாக்கம் தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு மழைக்காலங்களில்…
இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிய…
மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு
சென்னை: ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர்…
காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி பலி
கடலூர்: காட்டுமன்னார்கோவில் வெள்ளையங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 பேர் தண்ணீரில் முழங்கி உயிரிழந்தனர். தீயணைப்பு…