7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு…
தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கம்பம்: சுருளி அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்…
குரோம்பேட்டையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான…
பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதிய ‘கலைஞரின் பேனா’ நூலை முதல்வர் வெளியிட்டார்
சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் ராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்பு தோழர் திராவிடர்…
ரூ.97.77 கோடி கரும்பு நிலுவைத்தொகை வழங்க உத்தரவு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி
சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில்…
மாநிலங்களவை வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மநீம வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த மக்கள் நீதி…
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்: துரை வைகோ கருத்து
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்…
சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு: விடியவிடிய நடந்த சோதனை
சென்னை: சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக, மும்பை விமான நிலையத்திற்கு சீனாவின்…
அருமனையில் பரபரப்பு; நெடுங்குளத்தின் கரையோரத்தில் மண் சரியும் அபாயம்: குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல்
அருமனை: அருமனை அருகே பரந்து விரிந்த நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் தேங்கும்போது அப்பகுதி…