கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்க நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி
சென்னை: கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜெண்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம்…
மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு: அரசு பெருமிதம்
சென்னை: மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…
காவல்துறையில் பெண்கள் போலீஸ் அகாடமியில் இன்று தேசிய மாநாடு தொடங்குகிறது: நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்
சென்னை: காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11வது 2 நாள் தேசிய மாநாடு ஊனமாஞ்சேரியில்…
சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி வீதம் 93.66%
சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 93.66%.…
சென்னை 3வது இடத்தை பிடித்தது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் மொத்த தேர்ச்சி வீதம் 88.39%
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 12ம் வகுப்புக்கான தேர்வு பொதுத் தேர்வு முடிவுகள்…
அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கோவை: அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக மாஜி நிர்வாகி…
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, உணவளித்த முதல்வர் ஸ்டாலின்: ஆஸ்கர் தம்பதிக்கு பரிசு
ஊட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…
டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் விபரீதம் தந்தையின் தோளில் தூங்கிய 9 மாத குழந்தை பஸ்சிலிருந்து விழுந்து பலி: கதவை மூடச்சொல்லியும் மூடாமல் மெத்தனம்
சேலம்: தர்மபுரி மாவட்டம் வேப்பிலை முத்தம்பட்டி கருங்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (31), இவர் குடும்பத்துடன்…
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர் உட்பட 181 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட 181 நபர்களுக்கு தொழிலாளர் நலன்…