சிறுமியை மீட்க வாய்க்காலில் இறங்கிய பெண் உட்பட 2 பேர் மூழ்கி பலி
உடுமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மன்னூர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (36). இவரது மனைவி…
நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு ஆடியோ வைரல்
நாகர்கோவில்: நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (38). இவர் தமிழ்நாடு நீதித்துறையில் தூய்மை பணியாளராக…
கன்னியாகுமரி கடலில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் நேற்று மாலை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும்…
தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு
சென்னை: தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித்துறை…
மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி
சென்னை: மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து வரும் 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை…
தொழில் முனைவோருக்கு 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: தொழில் முனைவோருக்கு வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள்…
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: 10 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர்…
மிஸ் கூவாகமாக ரேணுகா தேர்வு: கள்ளக்குறிச்சி அஞ்சனாவுக்கு 2ம் இடம்
சென்னை: கள்ளக் குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நாடு முழுவதிலிருந்தும் திருநங்கைகள்…
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சென்னை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்…