தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடித்து சிறுவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்: செனாய் நகரில் பரபரப்பு
அண்ணாநகர்:சென்னை மாநகராட்சி அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட இடங்களில் சாலையில் நடந்து செல்வோர், பைக்குகளில் செல்வோரை…
புதுகை அருகே ஜல்லிக்கட்டு:300 வீரர்கள் மல்லுக்கட்டு
புதுக்கோட்டை: புதுகை அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள்…
ஆயிரக்கணக்கான மலர்களால் டால்பின், பென்குயின் உருவங்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது
ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும்…
வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு ஓடிய மனைவி வேறொருவருடன் திருமணம்: தாலிகட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் பார்த்து கதறிய கணவர்
நாகர்கோவில்: குமரி அருகே வேலைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு ஓடிய மனைவி வேறொரு நபருடன் ரகசிய திருமணம்…
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
சித்ரா பௌர்ணமி; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கோயில் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை…
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!!
சென்னை: தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளார். இசைக்கச்சேரி வருவாய்…
ஆற்காட்டில் இ-சேவை மையத்திற்கு சீல் வைப்பு..!!
ராணிப்பேட்டை: அற்காடு அண்ணா சிலை அருகே செயல்பட்டு வந்த இ-சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு…