சேலம் சூரமங்கலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது
சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.…
மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம்…
சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என – அமைச்சர் சேகர்பாபு…
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த இந்தாண்டு ரூ.6700 கோடி ஒதுக்கியுள்ளது ரயில்வே வாரியம்
சென்னை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த இவ்வாண்டு ரூ.6700 கோடி ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. 8…
கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
சென்னை: கோவையில் மே 17ம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக…
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்: அமைச்சர் தகவல்
தஞ்சாவூர்: எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது என்று அமைச்சர்…
காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கஷ்டங்களை போக்க ஓபிஎஸ் சிறப்பு பூஜை: ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வழிபாடு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் நேற்று…
கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்; விழா கோலம் பூண்டது மதுரை..!
மதுரை: கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில்கள்ளழகர் இறங்கினார். மதுரை முழுவதும் விழா…