நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…
உள்கட்டமைப்புகளை மேம்படுத்திசென்னை தபால் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை: அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல்
சென்னை: பொதுமக்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு…
புதிய மினி பேருந்து திட்டம்; ஜூன் 15ம் தேதி முதல் அமல்: முதற்கட்டமாக 1,842 பேருந்து சேவைக்கு அனுமதி
சென்னை: மினி பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 1,842 மினி பேருந்து சேவை தொடங்கப்படும்…
போர் நிறுத்தம் முதல்வர் வரவேற்பு
சென்னை: முப்படை வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பேரணியாக திரண்டது. போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த…
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல்
சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8 ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரம் நன்றாக…
நாளை அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
மதுரை : மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மே 8ம் தேதி…
விபத்தில் ஆசிரியை பலி
நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் பெல்சிட்டாள் (53). ஆசிரியை. நேற்று…
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததால் நோயாளிகள் ஓட்டம்
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததாக கூறி நோயாளிகள் அலறியடித்து…
பஞ்சாபில் சிக்கித் தவித்த 12 தமிழக மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் இருந்த நிலையில், எல்லை மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர்…