பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
சென்னை: பிறை தென்பட்டதையடுத்து ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு…
ஒற்றுமை, மகிழ்ச்சி தழைக்கட்டும்: தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து
சென்னை: ஒற்றுமை, மகிழ்ச்சி தழைக்கட்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டும் என ரம்ஜானை…
7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகரமயமாதலில்…
ரமலான் கொண்டாட்டம்; இஸ்லாமியர்களுக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை: இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அறம் பிறழா மனித வாழ்வை…
பெண்கள் பெயரில் பத்திரவுப்பதிவு செய்தால் 1% கட்டணம் குறைப்பு நாளை முதல் அமல்: அரசாணை வெளியீடு
சென்னை: பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு என்ற…
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்: கோரிக்கையை ஆயில் நிறுவனங்கள் ஏற்றதாக சங்க தலைவர் பேட்டி
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த காஸ் டேங்கர் லாரி…
கொடைக்கானலில் வாகனக்கட்டுப்பாடு நாளை முதல் அமல்
கொடைக்கானல்: நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானலுக்கு நாளை முதல் வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார…
கார்கள் மோதி மதுரை ஏட்டு பலி
பரமக்குடி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ஆஷிக் அகமது (38). மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில்…
நீரில் மூழ்கி தந்தை, மகன் சாவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம் (32), கட்டிட கூலி…