திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நான்காவது முறையாக ஒத்திகை
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலம் மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி…
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.…
ஊட்டி பூங்கா புல் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு: சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள்…
கடலூர் அருகே குளத்தில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தில் உள்ள குளத்தில் விழுந்து 7 வயது…
வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரம் பறிமுதல்: உரிமையாளர் கைது
பெரம்பூர்: வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஒரு டன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து உரிமையாளரை கைது…
பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு
சென்னை : பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள்…
அரசு துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு: ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு
சென்னை: அரசு துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை…
ரயில் ஓட்டுநர்களுக்கான உணவு கட்டுப்பாடு குறித்த உத்தரவு வாபஸ்
திருவனந்தபுரம் : ரயில் ஓட்டுநர்களுக்கான உணவு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம்…
மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
மதுரை : மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. பாலுக்கு ஊக்கத்தொகை…