என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான்! : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான் என்று…
அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000…
உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது
சென்னை: தமிழக சுகாதார துறையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மருத்துவ காலி பணியிடங்களுக்கான…
மனைவி வாங்கிய சொத்து பற்றி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவு உறுதி!!
சென்னை : மனைவி வாங்கிய சொத்து பற்றி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு…
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!!
சென்னை : ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு…
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் : போக்குவரத்து காவல்துறை விளக்கம்
சென்னை : சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை…
இலங்கை அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட நடவடிக்கை!!
சென்னை : இலங்கை அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்…
சிதம்பர நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வது காலகாலமாக இருக்கும் நடைமுறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை: சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலானது 61,774 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய…