நீலகிரி – பென்னை காப்புக்காடு பகுதியில் ஆண் புலி உயிரிழப்பு
கூடலூர்: பென்னை காப்புக்காடு பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. நெலாக்கோட்டை வனச்சரகத்துக்கு…
ரூ.4.25 கோடியில் 17 மரகத பூஞ்சோலைகள்: தமிழக வனத்துறை தகவல்
சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ரூ.4.25 கோடியில் 17 மதரகப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட இருப்பதாக வனத்…
உச்ச நீதிமன்ற உத்தரவால் உயிர் பெறுமா பாலாறு? – 30 ஆண்டு பாதிப்பும் பின்புலமும்
வேலூர்: வட தமிழ்நாட்டின் ஜீவநதியான பாலாறு கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சுற்றுச்சூழல்…
குஜராத்தில் 3,500 ஏக்கர் வனப் பகுதியை திறந்தார் பிரதமர் நரேந்திர மோடி
ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம் நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 3,500 ஏக்கர் பரப்பில் அடர்ந்த வனப்பகுதி…
“இது கருணைமிக்க முயற்சி!” – அம்பானி குழுமத்தின் ‘வன்தாரா’வை கண்டு வியந்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி
புதுடெல்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரிலையன்ஸ் குழுமத்தின் வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு நிலையமான…
நீலகிரி – பென்னை காப்புக்காட்டில் பெண் புலி உயிரிழப்பு
கூடலூர்: பென்னை காப்புக்காட்டில் பெண் புலி உயிரிழந்தது. நெஞ்சில் காயம் மற்றும் ரத்த கசிவால் புலி…
நேற்று குப்பை மேடு… இன்று சுத்தமான ஏரி! – பட்டுக்கோட்டையில் புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 45 ஆண்டுகளாக குப்பை மேடாக மாறி போன நகராட்சி ஏரியை, தன்னார்வலர்கள் தூர்…
பராமரிப்பின்றி பாழாகும் பருத்திப்பட்டு பசுமை பூங்கா
ஆவடியில் ரூ.28 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா, போதிய பராமரிப்பின்றி பாழாகி வருவதாக…
வாழ்விட மேம்பாட்டு திட்டமும், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்வும்!
மஞ்சூர்: அழிவின் பட்டியலில் உள்ள விலங்கினங்களில் நீலகிரி வரையாடும் ஒன்று. ‘ஹெமிடிராகஸ் ஹைலோகிரையஸ்’ (Nilgiritragus hylocrius)…