பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர்…
“ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டத்தால் பாகிஸ்தானுக்கு சாதகம் இல்லை” – சசி தரூர் முன்வைக்கும் காரணம்
திருவனந்தபுரம்: "பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு…
“பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது” – கார்கே
ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள…
1971-க்குப் பிறகு… – போர்க்கால ஒத்திகைக்கு இந்தியா தயாராகி வருவது எப்படி?
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால…
சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூரை சேர்ந்த ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு
புதுடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில்…
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா, ஜப்பான் ஆதரவு!
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்…
ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்?
புதுடெல்லி: ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று…
நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தது விசாரணை குழு
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட…
வாக்காளர்களுக்கு ஒற்றை செயலி விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும்…