லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி தகவல்
புதுடெல்லி: லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது என்று கர்னல்…
தொடரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தானே பதற்றத்தை அதிகரிப்பதாக சாடி இந்தியா எச்சரிக்கை!
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள…
“கவுடில்யரின் தத்துவத்தை பிரதமர் மோடி செயல் வடிவில் காட்டியுள்ளார்” – ஜக்தீப் தன்கர் புகழாரம்
புதுடெல்லி: “நமது பிரதமர் மோடி, கவுடில்யரின் தத்துவத்தை செயல் வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று குடியரசுத் துணைத்…
பாக். திரைப்படங்கள், சீரிஸ்களை நீக்க ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடெல்லி: ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க…
‘பதற்றத்தை அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது; ஆனால்…’ – ஜெய்சங்கர் எச்சரிக்கை
புதுடெல்லி: “பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால்,…
ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்: பாக். சூப்பர் லீக் போட்டிக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்!
புதுடெல்லி: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு…
“பாகிஸ்தான் உடன் போரை தொடங்குவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை, மாறாக…” – சசி தரூர் கருத்து
திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா…
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இந்திய பதிலடியில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பும் சேதம்
புதுடெல்லி: இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த…
நாடாளுமன்றத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,…