தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண்டலம் சார்பில், ‘எதிர்கால வேலை உச்சி மாநாடு-2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: