அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த எஸ்.ஐ.டி.க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி. ஞானசேகரன் சில நபர்களிடம் நடத்திய உரையாடலை உறுதிப்படுத்த குரல் மாதிரி பரிசோதனை செய்ய எஸ்.ஐ.டி, முடிவு செய்துள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கு; ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி! appeared first on Dinakaran.