சென்னை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை விவகாரத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிச்சந்திரனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கை முடிக்க கெடு appeared first on Dinakaran.