டெல்லி : ஆளுநர் – அரசு மோதல் விவகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; மாநில அரசும் பாதிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அரசியல் சாசனப்படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி – அரசு மோதல் விவகாரத்தால் மக்களும் மாநில அரசும் பாதிப்பு : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.