ஆமதாபாதில் நடந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 232 பயணிகளில் ஒரே ஒருவர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார். தான் உயிர் பிழைத்தது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. இவரைப் போலவே இதற்கு முந்தைய விபத்துகளில் உயிர் பிழைத்தவர்கள் என்ன கூறினார்கள்?