சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 சிறுவர்கள் அதிவேகமாகப் பயணித்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற 13 வயது சிறுவன் பிரியன் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த சிறுவர்கள் கார்த்திகேயன் (10) மற்றும் முகிலன் (10) காயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
The post இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகப் பயணித்த 3 சிறுவர்கள்: விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.