சென்னை: குலக்கல்வியை ஊக்குவித்ததால் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்ததாகவும், ‘கலைஞர் கைவினைதிட்டம்’ சமூக நீதி, சமநீதி, மனித நீதியை நிலைநாட்டும் திட்டமாக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ‘கலைஞர் கைவினை திட்ட’த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.