சென்னை: சென்னையில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் MMDA காலனி பகுதியில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தின் பயன்பாட்டை, மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரியா; தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு 7 நாள் கெடுவுடன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் appeared first on Dinakaran.