சென்னை : சேது சமுத்திர திட்டம் தொடர்பாக டி.ஆர்.பாலு பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் தனியார் நாளிதழுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவுக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தனியார் நாளிதழுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஜூனியர் விகடனுக்கு எதிராக டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதி நக்கீரன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
The post சேது சமுத்திர திட்டம் தொடர்பாக டி.ஆர்.பாலு பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் தனியார் நாளிதழுக்கு ரூ.25 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.