
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பிரச்சார வாகனத்தின் கேமரா பதிவு, ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கரூரில் தவெக பிரச்சாரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

