சென்னை: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.1631 கோடி வழங்கப்பட்டுள்ளது . நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரண இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணத்துக்கான நிதி ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நிதியுதவி ரூ.2,500லிருந்து ரூ.10,0000 ஆக உயர்த்தப்பட்டுகிறது.
The post நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரண இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.