By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி
பொதுவானவை

நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி

EDITOR
Last updated: June 24, 2025 9:01 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

புதுடெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று நாடாளுமன்ற குழு கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியில் நேற்று பணியாளர் நலத்துறை, பொது குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்நீதித்துறை நீதிபதிகளுக்கான நடத்தை விதிகள் மற்றும் நீதிபதிகளால் ஓய்வுக்கு பின் பணிகளை மேற்கொள்வது தொடர்பான நீதித்துறை செயல்முறைகள் மற்றும் அவற்றின் சீர்திருத்தம் என்ற தலைப்பில் நீதித்துறை செயலாளர் விளக்கக்காட்சியை வழங்கினார்.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து எம்பிக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். சம்பந்தப்பட்ட நீதிபதியை நீக்குவதற்கான எந்த தீர்மானமும் இதுவரை ஏன் கொண்டுவரப்படவில்லை என்றும், நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன்? என்றும் எம்பிக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளையும், உயர்நீதித்துறையில் உள்ள நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகள் வரை அரசு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் எம்பிக்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு நீதிபதி வர்மா வீட்டில் பணத்தை மீட்டது உண்மை என்று கண்டறிந்த பின்னரும் நீதிபதியை நீக்குவதற்கான ஒரு தீர்மானத்தை அரசு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

நீதிபதி யாதவை நீக்க கோரும் எம்பிக்கள் கையொப்பம் சரிபார்ப்பு
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவின் வெறுப்பு பேச்சு தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வரக்கோரும் நோட்டீசில் 55 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் எம்பி சர்பராஸ் அகமதுவின் கையெழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கையெழுத்து போலியானதா என்பது குறித்து மாநிலங்களவை செயலகம் சரிபார்த்து வருகின்றது. இதுவரை 44 எம்பிக்களின் கையெழுத்துக்களை மாநிலங்களவை செயலகம் சரிபார்த்துள்ளது. கபில் சிபல் மற்றும் ஒன்பது எம்பிக்கள் இன்னும் தங்களது கையெழுத்தை சரிபார்க்கவில்லை.

The post நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி appeared first on Dinakaran.

You Might Also Like

செங்கடலில் லைபீரிய கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை

ஜார்கண்ட் பவனில் அறை ஒதுக்காததால் தரையில் அமர்ந்து சாப்பிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்: மாநில முதல்வரின் மனைவியிடம் புகார்

ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!

ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு; அடிப்படை கொள்கை மறக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

Share This Article
Facebook Email Print
Previous Article குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்
Next Article விவோ T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு
தமிழ்நாடு
கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
தமிழ்நாடு
‘கிராமப்புற கடைகளுக்கும் தொழில் உரிமத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெறுக’ – அன்புமணி
தமிழ்நாடு
புலிகளைப் பாதுகாப்பதன் வழியே நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?