பவானி அருகே குறிச்சி மலையில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. மோகன் என்பவரின் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு அமைத்து தென்னை பயிரிட்டு இருந்தார் மோகன். பொக்லைன் உதவியுடன் தென்னைகளை அகற்றி அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
The post பவானி அருகே குறிச்சி மலையில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு! appeared first on Dinakaran.