பாமக-வையும் காடுவெட்டி குருவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. குரு மறைவுக்குப் பிறகு பாமக-வை விட்டு ஒதுக்கப்பட்ட அவரது குடும்பம் தனியாக செயல்பட்டு வருகிறது. இப்போது பாமகவே ரெண்டுபட்டுக் கிடக்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மனோஜ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த மினி பேட்டி இது.
பாமக-வின் இன்றைய நிலை குறித்து..?