மதுரை: புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் ஆலங்குடி பாலையூரைச் சேர்ந்த கே.முரளி, முத்துப்பட்டினம் விக்ரமாதித்தன் ஆகிய 2 பேரும் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். போலி ஆவணம் மூலம் மோசடி செய்த புகாரில் வட்டாட்சியர், சார் பதிவாளர் உள்பட 9 பேரை தேடி வரும் நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டையில் ரூ.8 கோடி நிலஅபகரிப்பு: முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு appeared first on Dinakaran.