சென்னை: பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகை வரை கடலில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
The post பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.