பெரம்பலூர்: பெரம்பலூர் – மங்களமேடு பகுதியில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை – பாபநாசம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் டயர் வெடித்து தீ பிடித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆம்னி பேருந்தின் டயர் வெடித்து தீ பிடித்த நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
The post பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து தீ பிடித்து விபத்து..!! appeared first on Dinakaran.