சென்னை: சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று வெளியானது. இதை தொடர்ந்து குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு முன்பு ரசிகர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
The post போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்..!! appeared first on Dinakaran.