மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக காங்கிரஸார் தங்களை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.
குஜராத்தில் வட்டார அளவிலான காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: