மீஞ்சூர்: மீஞ்சூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் வெங்கடேஷ்ராஜா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களை திருடி அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்து பாகங்களை பிரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
The post மீஞ்சூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் பிரமுகர் உட்பட 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.