சென்னை: முறையாக சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு க்யூஆர் கோடுடன் நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி, 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது. சென்னை மாநகராட்சியில் முறையாக சொத்து வரி செலுத்தாத நபர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது.
The post முறையாக சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு க்யூஆர் கோடுடன் நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.