மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர். ‘சமக்ர சிக்க்ஷா’ போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.
The post ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு! appeared first on Dinakaran.