சென்னை: ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெற ஒன்றிய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எளிய மக்கள், சிறு வணிகர்களின் கடைசி புகலிடத்துக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. கந்துவட்டிக்காரர்கள், நகைக் கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளும் நிலை. கடன் அளவு குறைப்பு, பயன்பாட்டுச் சான்று, வருமான தகுதி நிபந்தனை என கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்: ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் appeared first on Dinakaran.