மதுரை: ஊணூகால் புளியங்குளம் கிராமத்தில் வணிக ரீதியாக மீன் ஏலம் நடத்த தடை விதிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. வெள்ளரிபட்டியைச் சேர்ந்த மலைபுல்லியன் கிராம பொதுமக்கள் சார்பாக ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வருவாய்க்காக மீன்பிடிக்கும் போது கண்மாயில் உள்ள நீர் வெளியேற்றுவதால் விவசாயம், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
The post வணிக ரீதியாக மீன் ஏலம் நடத்த தடை விதிக்க உத்தரவிட கோரி மனுத்தாக்கல் appeared first on Dinakaran.