புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினர் வலிமையை வழங்குவதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பலன்பெறும் வகையில் வருமான வரி சலுகை உட்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்ஜெட்டுக்கு சம்பளதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பு எழுந்துள்ளது. பட்ஜெட் உரையில் நடுத்தர வர்க்கத்தினரை பாராட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: