“ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிப் போல வருமான வரி என்ற பெயரில் குடிமக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது ஒன்றிய அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை எனச் சொல்லிவிட்டு, ரூ.13 லட்சம் ஈட்டுபவருக்கு கூடுதல் ரூ.1 லட்சத்துக்கு மட்டும் வரி போடாமல் ரூ.13 லட்சத்துக்கும் வரி போடுவது என்ன நியாயம்?” என்று கூறியுள்ளார்.
The post அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒன்றிய அரசு: கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! appeared first on Dinakaran.