திருவாரூர்: அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கூறி, அதற்காக பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டிடிவி.