அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் விலகியுள்ளனர். விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது. ஆவணங்களை தாக்கல் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் விலகியுள்ளனர்.
The post அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக வழக்கு; நீதிபதிகள் இருவரும் விலகல்! appeared first on Dinakaran.