திங்கட்கிழமை இரவு, வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்டிடம், “இந்தியா தொடர்ந்து தனது அரிசியை அமெரிக்காவில் கொட்டுகிறது. இதற்கு ஏன் அனுமதி அளிக்கப்படுகிறது? இதற்கு அவர்கள் கட்டாயம் சுங்கவரி செலுத்த வேண்டும். அரிசி மீதான வரிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதா?” என்று கேட்டார்.

