நெல்லை: அயலகத் தமிழர், மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அயலகங்களில் தமிழர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னின்று உதவிடும் மனம் கொண்டவர் ரமேஷ் என்றும் தெரிவித்தார்.
The post அயலகத் தமிழர், மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.