தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசுப் பள்ளியில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு மாணவன் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் உயிரியல் ஆசிரியர் கருத்தப்பாண்டி, மாணவனை அடித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post அரசுப் பள்ளியில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.