சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1966 முதுகலை ஆசிரியர் இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். செப்.29ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்களை நிரப்ப அறிவிப்பு..! appeared first on Dinakaran.