1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்திய கடற்படையுடன் தொடர்புடைய வரலாற்று சம்பவம் குறித்த நினைவுகள் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான சமீபத்திய பதற்றத்தால் மீண்டும் பேசப்படுகிறது. அப்போரில், இந்திய கடற்படையால் கராச்சி துறைமுகம் ‘பேரழிவுக்கு உள்ளானது’.