சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாகேந்திரனின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விபரத்தையும் குறிப்பிடவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.