ஆர்.சி.பி வெற்றிப் பேரணியைப் பார்க்க வந்த 7 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் கவலைக்கிடம். 10க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
The post ஆர்.சி.பி வெற்றிப் பேரணியைப் பார்க்க வந்த 7 பேர் உயிரிழப்பு: மேலும் பலர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.