சென்னை: ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்..? என உயர்நீதிமன்றம் கேள்வி யெழுப்பியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2021 முதல் 2023ம் கல்வியண்டு வரை எந்த நிதியைஉம் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்..? ஐகோர்ட் appeared first on Dinakaran.